
வானத்து பெண் மயிலே
வாசமுள்ள பூங்காற்றே…!
வாடகைக்கு குடியிருக்கும்
வாலிபத்தின் அகல்விளக்கே.
பாசமுள்ள உன்னை
நேசமுடன் அங்கு
வான்வெளியில் வீடமைத்து
வாழவுன்னை சொன்னது யார்…? .
…சிவனேஸ்…
ஆகஸ்ட் 9, 2009 இல் 7:16 பிற்பகல் (நிழலோடு...!)

வானத்து பெண் மயிலே
வாசமுள்ள பூங்காற்றே…!
வாடகைக்கு குடியிருக்கும்
வாலிபத்தின் அகல்விளக்கே.
பாசமுள்ள உன்னை
நேசமுடன் அங்கு
வான்வெளியில் வீடமைத்து
வாழவுன்னை சொன்னது யார்…? .
…சிவனேஸ்…
ஜூலை 9, 2007 இல் 9:07 மு.பகல் (நிழலோடு...!)

ஓவியமாய் நீ
எனக்குள் இருந்து
உணர்வுகளை செதுக்குவதால்
உறங்காமல் தவிக்கிறது.
உண்மையான அன்பு.
உணரவேண்டும் நீயும்..
அலைமோதும் நினைவுகளோ..
ஆளவேண்டும் உன்னையும்
அப்போது தெரியும்
அன்புப் பிணைப்பென்றால்
அறுக்காத சங்கிலியென்று…!
…சிவனேஸ்…