மார்ச் 15, 2007 இல் 12:07 பிற்பகல் (வரதட்சணை.)
இல்லறம் என்ற இனிய பூங்காவினுள் நுழைய எத்தனிக்கும் பாவையரை. தடுத்து நிறுத்தி தரிசனத்துக்கு உதவா சாக்கடை பூக்களாக மாற்றும் சீர்கெட்ட சமுதாயத்தின் சீர்வரிசை.
…சிவனேஸ்…
(ஈழமுரசு வாரமலர்.பாரிஸ்_08.01.1993)
கருத்துத் தெரிவிக்கவும்