ஜூன் 8, 2007 இல் 12:09 பிற்பகல் (மலரே…!)
மலரே…! காலையில்தானே நீ.. மலர்ந்து சிரித்தாய் மாலையாகியதும் ஏன் மௌனமாய் இருக்கிறாய்…? வாடிவிடுவாய் என்பதற்காகவா…?
…சிவனேஸ்…
கருத்துத் தெரிவிக்கவும்