மலரே…!

மலரே…!
காலையில்தானே நீ..
மலர்ந்து சிரித்தாய்
மாலையாகியதும் ஏன்
மௌனமாய் இருக்கிறாய்…?
வாடிவிடுவாய் என்பதற்காகவா…?

…சிவனேஸ்…