மார்ச் 31, 2007 இல் 5:01 பிற்பகல் (அன்னை.)
பத்துமாதம் கருவறையில்.. பக்குவமாய் பாதுகாத்து. பத்தியங்கள் பல இருந்து. ஈன்ற கணப்பொழுதில் ஏற்பட்ட வலி மறந்து. தான் பசி இருந்து தன்னுயிர் உள்ளவரை.. உள்ளன்போடு அரவணைக்கும். தாய்க்கு நிகர்.. தரணியிலே யாருமுண்டோ…?
…சிவனேஸ்…
பெயர் (தேவையானவை)
மின்னஞ்சல் (தேவையானவை)
URI
Notify me of follow-up comments via email.