அன்னை.

பத்துமாதம்   கருவறையில்..
பக்குவமாய்   பாதுகாத்து.
பத்தியங்கள்   பல  இருந்து.
ஈன்ற   கணப்பொழுதில்
ஏற்பட்ட   வலி  மறந்து.
தான்   பசி  இருந்து
தன்னுயிர்  உள்ளவரை..
உள்ளன்போடு  அரவணைக்கும்.
தாய்க்கு   நிகர்..
தரணியிலே    யாருமுண்டோ…?

…சிவனேஸ்…

மறுமொழியொன்றை வழங்குக